38வது ஓவரில் களமிறங்கி 16 பந்துகளில் அரைசதம்
தென்னாப்பிரிக்காவின் ஜோகன் னஸ்பர்க்கில் நடை பெற்ற மேற்கிந்தியத் தீவு களுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில், 31 பந்துகளில் சதமடித்து, தென்னாப் பிரிக்காவின் ஏ.பி. டிவில்லியர்ஸ் வரலாற்றுச் சாதனை புரிந்துள்ளார். தொடர்ந்து வாணவேடிக்கை காட்டிய அவர், 31 பந்துகளில் 8 பவுண்டரி, 10 சிக்ஸர்களுடன் சதமடித்தார். இதன் மூலம் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் அதி வேக சதமடித்தவர் என்ற சாதனையைப் படைத்தார். |
Labels: Cricket, Entertainment, World Record